2011/01/27

அரக்கன் கருணாநிதி


காணொளி: ஈவிரக்கமற்ற அரக்கன் கருணாநிதி

இதை நீங்கள் 1 வது நபராக வாசிக்கிறீர்கள்
கருணாநிதி உன் சாவுநாளே உலகத்தமிழருக்கு பெருநாள்; அதுவே தமிழுக்கு விடிவு நாள்.



கொடுங்கோலர்களின் ஆட்சியில் இப்படித்தான் நடக்கும். விமானத்தில் வந்தது “சொக்கத்தங்கம்” சோனியாவாக இருந்திருந்தால் சிலைஞர் கருணாநிதி கோபாலபுரத்திலிருந்து விமானநிலையம் வரைச் சக்கர நாற்காலியிலேயே வந்து “அன்னையை” வரவேற்று அழைத்துச் சென்றிருப்பார். வந்தது அரசியல் அதிகாரத்தில் இல்லாத வெறும் தமிழ் அன்னைதானே, அதுவும் உடல்நிலை சரியில்லாதவர், அவரால் இந்தக் கருணாநிதிக்கு ஆகவேண்டியது எதுவும் இல்லையே, இந்த வெட்கம் கெட்டவனுக்கு வேண்டியது எதுவும் தரும் நிலையில் அந்த அம்மையார் இல்லையே, அப்புறம் எதற்கு அவர்கள் இங்கு வரவேண்டும்? இவனெல்லாம் தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே அருகதை இல்லாதவன். இவனுக்கு ஊரெல்லாம் குடும்பம், மகன் மகளெல்லாம் மந்திரி, அல்லது பெரிய பதவியில், பேரன் பேத்தி எல்லாம் மந்திரி அல்லது ஆயிரக்கணக்கான் கோடிக்கு அதிபதி, பிரபாகரன் அன்னையிடம் என்ன பணம் இருக்கிறது? இவன் அவர்களை ஊருக்குள் விட?

இந்த இழவெடுத்த சண் டி.வி.யும் கருணாநிதி டி.வி.யும் இந்த செய்தியை இதுவரை சொல்லவேயில்லை. சாமியார் படுக்கை அறைக் காட்சியை பத்து நிமிடத்துக்கு ஒருமுறை தனி அறிவிப்புச் செய்து அரை மணிக்கொருமுறை ஒளிபரப்பிய சண் டி.விக்கு இதெல்லாம் நடந்ததே தெரியாது. வெட்கம் மானம் மனசாட்சி எதுவுமில்லாமல் பணம் ஒன்றே குறியாக இருக்கும் கருணாநிதியும் அவரது குடும்பத்தாரும் அடிக்கும் கொள்ளைக்கும் அளவில்லை, செய்யும் அராஜகத்துக்கும் அளவில்லை.

கருணாநிதியின் ஈனபுத்திக்கு, அவனுக்கு நல்ல சாவே வராது. இது என்னுடைய சாபம் மட்டுமல்ல, ஈழத்தமிழர்களை நேசிக்கும் அனைவரின் சாபம்.
 



 
வாழ்க வளமுடன் அரக்கன் கருணாநிதி குடும்பம்
நாசமா போக....
 

A – கிளாஸ்

A – கிளாஸ் ஜோக்ஸ்


இதை நீங்கள் 2 வது நபராக வாசிக்கிறீர்கள்

ஐம்பத்து நாலு வயதான அந்த அக்கவுண்டன்ட் மனைவியின் டார்ச்சர் தாங்காது ஒரு நாள் காணாமல் போய் விட்டார். மனைவியை வெறுப்பேற்ற ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தார்.
“நாளை காலை நானும் என் பதினெட்டு வயது செகரட்டரியும் கொடைக்கானலில் ஹோட்டலில் ஜாலியாக இருப்போம்”
அடுத்த நாள் காலை ஹோட்டல் மேனேஜர் ஒரு பேக்ஸ் ஐ நீட்டினார். அது அவர் மனைவியிடமிருந்து வந்திருந்தது.
“என்னையும் உங்கள் பதினெட்டு வயது குமாஸ்தாவையும் தனியாக விட்டுச் சென்றதற்கு நன்றி. உங்கள் அக்கவுண்டன்ட் புத்திக்கு உறைக்காத விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். ஐம்பத்திநாலில் பதினெட்டு மூன்று தரம் போகும். ஆனால் பதினெட்டில் ஐம்பத்திநாலு போகவே போகாது”
_________________________________________________________________________________
கணவனும் மனைவியும் செலவுகளை எப்படிக் குறைப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
“பொம்பளையா லட்சணமா நீ சமைக்க ஆரம்பிச்சா சமையல்காரியை நிறுத்திடலாம்.”
“நீங்களும் ஆம்பிளையா இருந்தா தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்”
_________________________________________________________________________________
அந்தத் தம்பதிக்கு பல வருஷங்களாக குழந்தைகள் இல்லை. மனைவி ஒரு லேடி டாக்டரையும் கணவன் ஒரு டாக்டரையும் பார்க்கப் போனார்கள்.
வீடு திரும்பிய மனைவி உற்சாகமாக இருந்தாள்.
“என்னங்க ஒரு குட் நியூஸ்.”
“என்ன அது?”
“நான் மாசமா இருக்கேன்னு டாக்டர் சொன்னாங்க. நீங்க போன விஷயம் என்ன ஆச்சு?”
“பேட் நியூஸ்”
“அதான் என்கிட்டே குழந்தை பிறக்கப் போகுதுன்னே சொல்லிட்டாங்களே..இன்னும் என்ன பேட் நியூஸ்?”
“ஒரு பெண்ணை தாயாக்கற தகுதி எனக்கில்லைன்னு கன்பார்மா சொன்னாரு”

உலகம் முழுவதும் இலவச தொலைபேசி

உலகம் முழுவதும் இலவச தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த............


இதை நீங்கள் 3 வது நபராக வாசிக்கிறீர்கள்
உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்...................................

இங்கே சொடுக்கவும்.....

நீங்கள் இறக்கப்போகும் நாளை?

நீங்கள் இறக்கப்போகும் நாளை தெரிந்துகொள்ளுங்கள்.



எனது இன்றைய முழக்கம் நீங்கள் இறக்கப்போகும் நாளை தெரிந்துகொள்ள வேண்டுமா இந்த இணையத்திற்கு சென்று உங்கள் பிறந்த திகதி,மாதம், ஆண்டு, ஆணா? பெண்ணா?, புகைப்பிடிப்பவரா? போன்ற தரவுகளின் படி கணிக்கப்படுகின்றது நம் இறுதிநாள்.... முயற்சி செய்து பாருங்கள்
 
கொஞ்சம் முயற்சி?

மாறிய திரிஷா ....

பாதை மாறிய திரிஷா ....



 

அனுமதியின்றி அடுத்தவர் webcam ஐ பார்ப்பது எப்படி(18+)


அனுமதியின்றி அடுத்தவர் webcam ஐ பார்ப்பது எப்படி(18+)


இதை நீங்கள் 6 வது நபராக வாசிக்கிறீர்கள்

இன்று இணையத்தில் webcam மூலம் முகம் பார்த்து பேசுபவர்களின் எண்ணிக்கை மிக உயர்வாகவுள்ளது ஆனால் நான் இந்தப்பதிவை பதிவதற்கான காரணம்...இன்று கணவன் மனைவி, காதலன் காதலி இவர்கள் வேறு வேறு நாடுகளில் இருக்கவேண்டிய சர்ந்தர்பங்கள் நிறைய உள்ளன அதிலும் யாழ்மக்கள் வெளிநாடுகளில் இருந்து யாழ் வந்து திருமணம் முடித்த மறுசில தினங்களில் திரும்பிப்போய்விடுகிறார்கள் அவர்கள் மனைவிக்கு விசா கிடைக்க கால அவகாசம் தேவை இக்காலத்தில் இவர்கள் webcam மூலம் பார்த்து பேசிக்கொள்கிறார்கள் அவர்களில் சிலர் உணர்ச்சிவசபட்டுக்கொள்கிறார்கள் அவர்களுக்கும் இதேபோல் உணர்ச்சிவசப்படும் காதலர்களுக்கும் இந்தப்பதிவை நண்பர்கள் 
3rd eye, 
ஆகாயம் ன்
வேண்டுகோளுக்காக தருகிறேன்.

இன்று பல மென்பொருள்கள் உள்ளன உங்கள் கணனியில் webcam இணைத்திருந்தால் போதும் உங்கள் அனுமதி இல்லாமலே உங்கள் cam ல் தெரிவதை இந்த மென்பொருள் மூலம் யாரும் பார்க்கலாம். உங்கள் மனைவி,காதலியை நீங்கள் கட்டுப்பாடற்று webcam மூலம் பார்க்கும் கோலம் அதேநேரம் யாரும் பார்க்கலாம் மறந்து விடாதீர்கள்...
உங்களுக்காக ஒரு மென்பொருளை விபரிக்கிறேன்.................................
தரவிறக்க....

மென்பொருள்

இந்த காணொளியைப்பாருங்கள்.....................




இப்பதிவு பற்றிய உங்கள் கருத்து?????????????

காட்டிக் கொடுத்த கேமரா

காட்டிக் கொடுத்த கேமரா – நீத்து சந்திராவுக்கு எதிர்ப்பு



கன்னித்தீவு பொண்ணா… கட்டழகுக் கண்ணா… இன்னும் கொஞ்ச நாளைக்கு தமிழ் ரசிகர்களை ஆடவைக்கப் போகும் குத்துப்பாட்டு என்பதில் சந்தேகமில்லை. மிஷ்கின் இயக்கத்தில் சேரன் நடிக்கும் ’யுத்தம் செய்’ படத்தில் தான் அந்தக் குத்துப் பாடல் இருக்கிறது. அந்தப் பாடலுக்கு இயக்குனர் அமீரும் நீத்து சந்திராவும் ஆட்டம் போட்டிருக்கிறார்கள். அந்தப் பாடலுக்கும் இந்த விஷயத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
தமிழில் ‘யாவரும் நலம்’ படத்தில் அறிமுகமான நீத்து சந்திரா இப்போது அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவியோடு ஆதிபகவன் படத்தில் நடித்து வருகிறார். இவர் கவர்ச்சியில் தாராளவாசி என்று விஷாலுடன் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தை பார்த்தால் தெரியும். படத்தில் மட்டும் இல்லை. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும் அம்மணியின் ஆடைக் குறைப்புக்கு அளவே இருக்காது.
சமீபமாக இவர் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். ஆடைப் பற்றாக்குறையோ என்னமோ, குழந்தைக்கு போட வேண்டிய ஆடையை நீத்து சந்திரா போட்டு வந்திருக்கிறார். மினி ஸ்கர்ட்டில் இருந்த நீத்து வேறெதுவும் அணியாமல் அதோடு விட்டு விட்டார். அதேதான்! உள்ளாடையை மறந்துவந்த நீத்து சந்திராவை போட்டோகிராபர்கள் சூழ்ந்து கொண்டனர். சொல்லவா வேணும்…
புகைப்படங்கள் நீத்துவின் ரகசியத்தைப் போட்டு உடைத்திருப்பதால் நீத்து சந்திராவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள் கேரளா மகளிர் அமைப்புகள். பொது மேடையில் அநாகரீகமாக நடந்து கொண்ட நீத்து சந்திரா இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. மன்னிப்பு கேட்காதவரை அவரை மலையாளப் படத்தில் நடிக்க விட மாட்டோம் என்றும் அவர்கள் கொந்தளிக்கிறார்கள்.
ஆனால் நீத்து சந்திராவோ இது வேலை இல்லாதவர்கள் செய்யும் வேலை. இது எந்த விதத்திலும் என்னை பாதிக்காது என்று சொல்லிவருகிறார்.
இருக்கட்டும் இருக்கட்டும். பப்ளிசிடிக்காக எது வேண்டுமாலும் செய்வார்கள் போல!
உங்களுக்கு தெரியுதா நண்பர்களே?