காஞ்சிபுரம் ஏரியில் தலையில்லா முண்டம்; கொலையுண்ட வாலிபர் சென்னையைச் சேர்ந்தவராம்: கள்ளத்தொடர்பால் நண்பர்களே தீர்த்துக் கட்டிய பரிதாபம்
ஞாயிற்றுக்கிழமை, 13 பெப்ரவரி 2011
காஞ்சீபுரம் அருகே உள்ள தாமல் ஏரியில் நேற்று முன்தினம் தலையில்லாத முண்டமாக வாலிபர் ஒரு வரின் பிணம் மிதந்தது.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
இதில் துப்பு துலக்கவும், கொலையாளிகளை கண்டு பிடிக்கவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசாரின் விசாரணையில் கொலையுண்டவர் அடையாளம் தெரிந்தது.
கொலை செய்யப்பட்டவர் பெயர் ரவி (வயது 25). சென்னை ராமாபுரம் சூளைபள்ளம் அன்னை இந்திரா தெருவில் வசித்து வந்தார். இவரது தந்தை ராமு, தாயார் அபரஞ்சி, மற்றும் குமார் என்ற அண்ணனும், வசந்தி என்ற அக்காளும் உள்ளனர்.
அதே பகுதியில் சொந்த வீடு உள்ளது. அதை லீசுக்கு விட்டுவிட்டு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ரவிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
ராமாபுரத்தில் சலூன்கடை நடத்தி வந்தார். கடந்த 10-ந்தேதி வியாழக்கிழமை மதியம் சாப்பாட்டுக்கு வீட்டிற்கு செல்லவில்லை. இரவும் செல்லவில்லை. இவர் சில சமயங்களில் இதுபோல் வீட்டிற்கு செல்லாமல் இருந்து விடுவது உண்டு. இதனால் பெற்றோர் அவரை தேடவில்லை.
மறுநாள் காலையும் அவர் வராததால் சந்தேகப்பட்டு போலீசில் புகார் செய்தனர். இதற்கிடையே காஞ்சீபுரம் ஏரியில் பிணமாக கிடந்தவர் பற்றி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னையில் வாலிபர் யாராவது காணாமல் போய் இருக்கிறாரா? என்று விசாரித்தனர். அப்போது ரவி காணாமல் போனது தெரிய வந்தது. உடனே ரவியின் பெற்றோரிடம் போலீசார் தொடர்பு கொண்டு அங்க அடையாளங்களை தெரிவித்தனர்.
இதையடுத்து பிணமாக கிடந்தது ரவி என்பது தெரிய வந்தது. உடனே பெற்றோர் காஞ்சீபுரம் சென்று உடலை அடையாளம் காட்டினர். ரவி கொலை செய்யப்பட்டது ஏன்? என்று போலீசார் பல கோணங்களில் விசாரித்தனர்.
ரவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நெருங்கிய நண்பராக இருந்தார். இருவரும் சேர்ந்து மதுகுடிப்பது, எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தனர்.
நட்பு காரணமாக நண்பரின் உறவினர்களும் ரவியிடம் அன்பாக பேசினார்கள். அப்போது ரவிக்கும் நண்பரின் அத்தைக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.
ரவியின் கள்ளத்தொடர்பை கேள்விப்பட்ட நண்பர் ரவியை கண்டித்தார். ஆனாலும் அவர்கள் கள்ளத் தொடர்பை விடவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவி, தனது அத்தையுடன் உல்லாசமாக இருந்ததை நண்பர் பார்த்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ரவியை தீர்த்துக் கட்ட திட்டமிட்டார்.
சம்பவத்தன்று மதுகுடிக்கலாம் வா என்று ரவியை அழைத்து சென்றார். அங்கு கூட்டாளிகள் 3 பேரை சேர்த்து கொண்டார். 5 பேரும் ஒன்றாக மது குடித்தனர். பின்னர் ரவியை காரில் கடத்திச்சென்று காட்டுப் பகுதியில் வைத்து தலையை துண்டித்து கொலை செய்தனர். முண்டத்தைகாஞ்சீபுரம் தாமல் ஏரியில் வீசினர்.
தலையை தனியாக வேறு இடத்தில் வீசி சென்று விட்டனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் 4 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். அவர்களிடம் விசாரித்ததில் தலை வீசப்பட்ட இடம் தெரிய வந்தது. போலீசார் தலையை தேடி சென்றுள்ளனர்.
தலை கிடைத்ததும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படும். குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர். ரவியின் அக்காள் வசந்தி கூறும்போது, சில நாட்களுக்கு முன் நான் ரவிக்கு போன் செய்தேன். அப்போது ஒரு பெண் எடுத்து பேசினார்.
ரவியை எங்கே என்று கேட்டதற்கு ரவி என்று யாரும் இல்லை என்று கூறி போனை வைத்து விட்டார். மீண்டும் போன் செய்தபோது வேறொரு ஆள் எடுத்து பேசினார்.
அவரும் ரவி இல்லை என்று போனை வைத்து விட்டார். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது. அப்போதே நாங்கள் தீவிரம் காட்டி இருந்தால் ரவியை கண்டு பிடித்து இருக்கலாம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
இதில் துப்பு துலக்கவும், கொலையாளிகளை கண்டு பிடிக்கவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசாரின் விசாரணையில் கொலையுண்டவர் அடையாளம் தெரிந்தது.
கொலை செய்யப்பட்டவர் பெயர் ரவி (வயது 25). சென்னை ராமாபுரம் சூளைபள்ளம் அன்னை இந்திரா தெருவில் வசித்து வந்தார். இவரது தந்தை ராமு, தாயார் அபரஞ்சி, மற்றும் குமார் என்ற அண்ணனும், வசந்தி என்ற அக்காளும் உள்ளனர்.
அதே பகுதியில் சொந்த வீடு உள்ளது. அதை லீசுக்கு விட்டுவிட்டு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ரவிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
ராமாபுரத்தில் சலூன்கடை நடத்தி வந்தார். கடந்த 10-ந்தேதி வியாழக்கிழமை மதியம் சாப்பாட்டுக்கு வீட்டிற்கு செல்லவில்லை. இரவும் செல்லவில்லை. இவர் சில சமயங்களில் இதுபோல் வீட்டிற்கு செல்லாமல் இருந்து விடுவது உண்டு. இதனால் பெற்றோர் அவரை தேடவில்லை.
மறுநாள் காலையும் அவர் வராததால் சந்தேகப்பட்டு போலீசில் புகார் செய்தனர். இதற்கிடையே காஞ்சீபுரம் ஏரியில் பிணமாக கிடந்தவர் பற்றி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னையில் வாலிபர் யாராவது காணாமல் போய் இருக்கிறாரா? என்று விசாரித்தனர். அப்போது ரவி காணாமல் போனது தெரிய வந்தது. உடனே ரவியின் பெற்றோரிடம் போலீசார் தொடர்பு கொண்டு அங்க அடையாளங்களை தெரிவித்தனர்.
இதையடுத்து பிணமாக கிடந்தது ரவி என்பது தெரிய வந்தது. உடனே பெற்றோர் காஞ்சீபுரம் சென்று உடலை அடையாளம் காட்டினர். ரவி கொலை செய்யப்பட்டது ஏன்? என்று போலீசார் பல கோணங்களில் விசாரித்தனர்.
ரவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நெருங்கிய நண்பராக இருந்தார். இருவரும் சேர்ந்து மதுகுடிப்பது, எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தனர்.
நட்பு காரணமாக நண்பரின் உறவினர்களும் ரவியிடம் அன்பாக பேசினார்கள். அப்போது ரவிக்கும் நண்பரின் அத்தைக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.
ரவியின் கள்ளத்தொடர்பை கேள்விப்பட்ட நண்பர் ரவியை கண்டித்தார். ஆனாலும் அவர்கள் கள்ளத் தொடர்பை விடவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவி, தனது அத்தையுடன் உல்லாசமாக இருந்ததை நண்பர் பார்த்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ரவியை தீர்த்துக் கட்ட திட்டமிட்டார்.
சம்பவத்தன்று மதுகுடிக்கலாம் வா என்று ரவியை அழைத்து சென்றார். அங்கு கூட்டாளிகள் 3 பேரை சேர்த்து கொண்டார். 5 பேரும் ஒன்றாக மது குடித்தனர். பின்னர் ரவியை காரில் கடத்திச்சென்று காட்டுப் பகுதியில் வைத்து தலையை துண்டித்து கொலை செய்தனர். முண்டத்தைகாஞ்சீபுரம் தாமல் ஏரியில் வீசினர்.
தலையை தனியாக வேறு இடத்தில் வீசி சென்று விட்டனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் 4 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். அவர்களிடம் விசாரித்ததில் தலை வீசப்பட்ட இடம் தெரிய வந்தது. போலீசார் தலையை தேடி சென்றுள்ளனர்.
தலை கிடைத்ததும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படும். குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர். ரவியின் அக்காள் வசந்தி கூறும்போது, சில நாட்களுக்கு முன் நான் ரவிக்கு போன் செய்தேன். அப்போது ஒரு பெண் எடுத்து பேசினார்.
ரவியை எங்கே என்று கேட்டதற்கு ரவி என்று யாரும் இல்லை என்று கூறி போனை வைத்து விட்டார். மீண்டும் போன் செய்தபோது வேறொரு ஆள் எடுத்து பேசினார்.
அவரும் ரவி இல்லை என்று போனை வைத்து விட்டார். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது. அப்போதே நாங்கள் தீவிரம் காட்டி இருந்தால் ரவியை கண்டு பிடித்து இருக்கலாம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
வயது வித்தியாசம் பாராமல் மலர்ந்த கள்ளக்காதல் தந்தையின் கள்ளக்காதலி கொலை! மகன் உள்பட 3 பேர் கைது
வியாழன், 10 பெப்ரவரி 2011
தந்தையின் கள்ளக்காதலியை கொலை செய்ததாக மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இளம்பெண் கொலை பெங்களூர் வீவர்ஸ் காலனியை சேர்ந்தவர் நாகரத்னம்மா (வயது 40). இவரது கணவர் வெங்கடேஷ். ஆந்திராவை சேர்ந்தவர்.
கணவன், மனைவி இருவரும் வீவர்ஸ் காலனியில் தங்கியிருந்து குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 4-ந் தேதி நைஸ் ரோட்டில் நாகரத்னம்மா கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஹலிமாவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் நாகரத்னம்மா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. கள்ளக்காதல் நாகரத்மாவுக்கு 17 வயதாக இருந்தபோதே 55 வயதுகாரர் அந்தோனப்பா என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. அந்தோனப்பாவும் ஏற்கனவே திருமணம் ஆனவர்.
அவருக்கு வினய் (22), ராமப்பா என்பவர்கள் உள்பட 3 பிள்ளைகள் உள்ளனர். இருப்பினும், நாகரத்னம்மாவும், அந்தோனப்பாவும் கள்ளத்தொடர்பை தொடர்ந்து உள்ளனர்.
இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவே நாகரத்னம்மாவை அவரது கணவர் வெங்கடேஷ், அந்தோனப்பாவின் மகன்கள் வினய், ராமப்பா ஆகியோர் கண்டித்து உள்ளனர். ஆனாலும், அதை பொருட்படுத்தாமல் அந்தோனப்பா உடனான தனது காதலை நாகரத்னம்மா கைவிடவில்லை.
கழுத்தை நெரித்து கொலை இந்த நிலையில், கடந்த 4-ந்தேதி நாகரத்னம்மாவை அந்தோனப்பாவின் மகன் வினய் மற்றும் அவரது நண்பர்கள் பாஷா, நந்தா ஆகியோர் வேனில் அழைத்து சென்று உள்ளனர். அந்தோனப்பா உடனான தொடர்பை கைவிட்டு விடும்படி வற்புறுத்தி உள்ளனர்.
ஆனாலும், அதற்கு நாகரத்னம்மா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வினய், நாகரத்னம்மாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தெரிகிறது.
பின்னர் நாகரத்னம்மாவின் உடலை நைஸ் ரோட்டில் வீசி விட்டு, வினய், அவரது நண்பர்கள் பாஷா, நந்தா ஆகிய 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
3 பேர் கைது இதையடுத்து, ஹுலிமாவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, நாகரத்னம்மாவை கொலை செய்ததாக வினய், அவரது நண்பர்கள் பாஷா, நந்தா ஆகிய 3 பேரையும் கைது செய்து உள்ளனர்.
அவர்கள் மீது கடத்தல் மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கணவன், மனைவி இருவரும் வீவர்ஸ் காலனியில் தங்கியிருந்து குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 4-ந் தேதி நைஸ் ரோட்டில் நாகரத்னம்மா கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஹலிமாவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் நாகரத்னம்மா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. கள்ளக்காதல் நாகரத்மாவுக்கு 17 வயதாக இருந்தபோதே 55 வயதுகாரர் அந்தோனப்பா என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. அந்தோனப்பாவும் ஏற்கனவே திருமணம் ஆனவர்.
அவருக்கு வினய் (22), ராமப்பா என்பவர்கள் உள்பட 3 பிள்ளைகள் உள்ளனர். இருப்பினும், நாகரத்னம்மாவும், அந்தோனப்பாவும் கள்ளத்தொடர்பை தொடர்ந்து உள்ளனர்.
இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவே நாகரத்னம்மாவை அவரது கணவர் வெங்கடேஷ், அந்தோனப்பாவின் மகன்கள் வினய், ராமப்பா ஆகியோர் கண்டித்து உள்ளனர். ஆனாலும், அதை பொருட்படுத்தாமல் அந்தோனப்பா உடனான தனது காதலை நாகரத்னம்மா கைவிடவில்லை.
கழுத்தை நெரித்து கொலை இந்த நிலையில், கடந்த 4-ந்தேதி நாகரத்னம்மாவை அந்தோனப்பாவின் மகன் வினய் மற்றும் அவரது நண்பர்கள் பாஷா, நந்தா ஆகியோர் வேனில் அழைத்து சென்று உள்ளனர். அந்தோனப்பா உடனான தொடர்பை கைவிட்டு விடும்படி வற்புறுத்தி உள்ளனர்.
ஆனாலும், அதற்கு நாகரத்னம்மா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வினய், நாகரத்னம்மாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தெரிகிறது.
பின்னர் நாகரத்னம்மாவின் உடலை நைஸ் ரோட்டில் வீசி விட்டு, வினய், அவரது நண்பர்கள் பாஷா, நந்தா ஆகிய 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
3 பேர் கைது இதையடுத்து, ஹுலிமாவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, நாகரத்னம்மாவை கொலை செய்ததாக வினய், அவரது நண்பர்கள் பாஷா, நந்தா ஆகிய 3 பேரையும் கைது செய்து உள்ளனர்.
அவர்கள் மீது கடத்தல் மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கள்ளத்தொடர்புக்கு தடை போட்ட கணவன் கழுத்தை இறுக்கி கொலை! மனைவி - கள்ளக்காதலன் கைது
வெள்ளி, 11 பெப்ரவரி 2011
கடப்பா அருகே கள்ளத்தொடர்புக்கு இடைïறாக இருந்த கணவனை பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தூங்க வைத்து விட்டு கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி மற்றும் அவளது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
கள்ளத்தொடர்பு தட்சண கன்னடா மாவட்டம் புத்தூர் அருகே புருஷகட்டே பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரபீக் (வயது 42). இவரது மனைவி ருபியா (37).
இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அப்துல் ரபீக், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உப்பினங்கடி அருகே கடப்பா பகுதியில் சொந்தமாக வீடு கட்டினார்.
அந்த வீட்டை கொலம்பாடி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி முகமது ஷெரீப் (47) கட்டி வந்தார். அப்போது அப்துல் ரபீக் மனைவி ருபியாவுக்கும், முகமது ஷெரீப்புக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. முகமது ஷெரீப்புக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
அப்துல் ரபீக் வீட்டில் இல்லாதபோது இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.. கொலை செய்ய திட்டம் இதுபற்றி அறிந்த அப்துல் ரபீக், தனது மனைவி ருபியாவை கண்டித்துள்ளார்.
ஆனாலும் கள்ளக்காதலன் முகமது ஷெரீப்பை மறக்க முடியாமல் ருபியா தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து, கள்ளக்காதலுக்கு இடைïறாக இருக்கும் அப்துல் ரபீக்கை கொலை செய்ய 10 நாட்களுக்கு முன்பு திட்டம் தீட்டி உள்ளனர்.
அப்போது முகமது ஷெரீப், ருபியாவிடம் இரவில் அப்துல் ரபீக் தூங்க வரும் போது பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விடு. அவர் தூங்கியதும் நான் வருகிறேன்.
இருவரும் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்து விடலாம் என்று கூறி உள்ளார். கழுத்தை இறுக்கி கொலை அதன்படி நேற்று முன்தினம் இரவு அப்துல் ரபீக் வீட்டுக்கு வந்துள்ளார்.
அவர் தூங்க செல்வதற்கு முன்பு ருபியா, பாலில் தூக்க மாத்திரையை கலந்து கணவர் அப்துல் ரபீக் வசம் கொடுத்து உள்ளார். அதை குடித்த சிறிது நேரத்தில் அப்துல் ரபீக் தூங்கி விட்டார்.
அந்தநேரத்தில் திட்டமிட்டபடி முகமது ஷெரீப் அங்கு வந்துள்ளார். பின்னர் ருபியாவும், கள்ளக் காதலன் முகமது ஷெரீப்பும் சேர்ந்து கேபிள் வயரால் அப்துல் ரபீக் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.
மனைவி-கள்ளக்காதலன் கைது இதுகுறித்து கடப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து ருபியா, அவளது கள்ளக் காதலன் முகமது ஷெரீப் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளத்தொடர்பு தட்சண கன்னடா மாவட்டம் புத்தூர் அருகே புருஷகட்டே பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரபீக் (வயது 42). இவரது மனைவி ருபியா (37).
இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அப்துல் ரபீக், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உப்பினங்கடி அருகே கடப்பா பகுதியில் சொந்தமாக வீடு கட்டினார்.
அந்த வீட்டை கொலம்பாடி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி முகமது ஷெரீப் (47) கட்டி வந்தார். அப்போது அப்துல் ரபீக் மனைவி ருபியாவுக்கும், முகமது ஷெரீப்புக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. முகமது ஷெரீப்புக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
அப்துல் ரபீக் வீட்டில் இல்லாதபோது இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.. கொலை செய்ய திட்டம் இதுபற்றி அறிந்த அப்துல் ரபீக், தனது மனைவி ருபியாவை கண்டித்துள்ளார்.
ஆனாலும் கள்ளக்காதலன் முகமது ஷெரீப்பை மறக்க முடியாமல் ருபியா தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து, கள்ளக்காதலுக்கு இடைïறாக இருக்கும் அப்துல் ரபீக்கை கொலை செய்ய 10 நாட்களுக்கு முன்பு திட்டம் தீட்டி உள்ளனர்.
அப்போது முகமது ஷெரீப், ருபியாவிடம் இரவில் அப்துல் ரபீக் தூங்க வரும் போது பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விடு. அவர் தூங்கியதும் நான் வருகிறேன்.
இருவரும் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்து விடலாம் என்று கூறி உள்ளார். கழுத்தை இறுக்கி கொலை அதன்படி நேற்று முன்தினம் இரவு அப்துல் ரபீக் வீட்டுக்கு வந்துள்ளார்.
அவர் தூங்க செல்வதற்கு முன்பு ருபியா, பாலில் தூக்க மாத்திரையை கலந்து கணவர் அப்துல் ரபீக் வசம் கொடுத்து உள்ளார். அதை குடித்த சிறிது நேரத்தில் அப்துல் ரபீக் தூங்கி விட்டார்.
அந்தநேரத்தில் திட்டமிட்டபடி முகமது ஷெரீப் அங்கு வந்துள்ளார். பின்னர் ருபியாவும், கள்ளக் காதலன் முகமது ஷெரீப்பும் சேர்ந்து கேபிள் வயரால் அப்துல் ரபீக் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.
மனைவி-கள்ளக்காதலன் கைது இதுகுறித்து கடப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து ருபியா, அவளது கள்ளக் காதலன் முகமது ஷெரீப் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக